கேரளாவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.